நூற்கல்வி தொடர்பான பரீட்சைகளில் வெற்றி பெற வேண்டுமானால் கட்டாயம் படிக்க வேண்டும். ஆகவே மாணவன் ஒருவன் குறிப்பிட்ட ஒரு பாடத்தைப் படிப்பதற்கு அதிக அளவு நேரத்தைச் செலவழித்தால் பரீட்சையில் அம்மாணவன் அப்பாடத்தில் சித்தி பெறுதல் வேண்டும்.
மேற்கூறிய வாதத்தின் முக்கிய குறைபாடு,