1978 யாப்பின் கீழ் பாராளுமன்றம்
A – 225 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
B – மக்களின் சட்டவாக்க அதிகாரத்தைப் பிரயோகிக்கும் தனியானதும் பிரத்தியேகமானதுமான உரிமையைப் பெற்றுள்ளது.
C – உள்ளகக் கருமங்களை நிலையியற் கட்டளைகளின் படி மேற்கொள்கிறது.
D – வருடத்தில் குறைந்தது இரு முறைகளாவது கூட வேண்டும்.