1978 அரசியலமைப்பின் படி மக்களின் சட்டவாக்கத் தத்துவம் பிரயோகிக்கப்படுவதாவது – பிழையான கூற்றுக்களின் தொகுதி
A – ஜனாதிபதியினாலும் பாராளுமன்றினாலும்
B – பாராளுமன்றினாலும் மாகாண சபைகளாலும் உள்ளூராட்சி மன்றங்களினாலும்
C – பாராளுமன்றினால்
D – பாராளுமன்றினாலும் ஜனாதிபதியினாலும் உயர் நீதிமன்றத்தினாலும்
E – மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட பாராளுமன்றத்தினாலும் மக்கள் தீர்ப்பின் போது நேரடியாக மக்களினாலும்