கூற்று I – 1978 யாப்பின் மீதான 13 ஆம் திருத்தச் சட்டத்தின் கீழ் மூன்று அதிகார நிரல்கள் மூலம் அதிகாரம் பரவலாக்கப்பட்டுள்ளது.
கூற்று II – நிரல் III இல் அல்லது ஒருங்கியை நிரலில் 36 விடயங்கள் இடம்பெறுவதோடு அவை தொடர்பாக நியதிச் சட்டங்களை ஆக்குவதற்கு மாகாண சபை தனியானதும் பிரத்தியேகமானதுமான அதிகாரம் பெற்றுள்ளது.