இந்திய சமஷ்டி அரசாங்க முறை என்பது:
A – 1950 இல் உருவாக்கப்பட்ட சமஷ்டி யாப்பின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டது.
B – மருவிய சமஷ்டி எனக் கருதப்படுகிறது.
C – இரட்டைக் குடியுரிமையின் அடிப்படையில் தாபிக்கப்பட்டுள்ளது.
D – ஒரு மத்திய அரசாங்கத்தையும் இருபத்தொன்பது மாநில அரசாங்கங்களையும் கொண்டுள்ளது.
E – பலமான மத்திய அரசாங்கமும் பலவீனமான மாநில அரசாங்கங்களும் என்ற அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.