குழாய்க் கிணறு ஒன்றில் உள்ள நீர் இறைக்கப்பட்ட போது மிகவும் தெளிவானதாக இருந்தது. ஆனால் அது சிறிது நேரம் காற்றில் திறந்து வைக்கப்பட்ட போது Fe(OH)3 உருவாதலினால் புகாரானதாகவும் கபிலமானதாகவும் மாறியது. பின்வரும் கூற்றுக்களில் எது / எவை இந்த நிலைமைகளுக்குக் கூடியபட்சம் உண்மையானது / உண்மையானவை?
(a) அமுக்கத்தின் கீழ் Fe(OH)3 ஆனது நீரில் கரைகின்ற போதிலும் அமுக்கம் வளிமண்டல அமுக்கமாகும் போது படிகின்றது.
(b) கிணற்றுக்கு வழங்கப்படுகின்ற நிலக்கீழ் நீரில் இரும்பு பெருமளவு Fe2+ ஆக இருக்கின்றது.
(c) நிலகீழ் நிபந்தனைகள் தாழ்ததும் தன்மையுடையன.
(d) Fe(OH)3 இன் கரைதிறன் Fe(OH)2இன் கரைதிறனிலும் பார்க்க மிகவும் குறைவானது.