1948 சோல்பரி யாப்பு :
A – நிறைவேற்றுக் குழு முறையை அடிப்படையாகக் கொண்ட அரசாங்க முறையை அகற்றி மந்திரி சபை முறையை அறிமுகம் செய்தது.
B – உள்ளக விவகாரங்களில் மட்டும் சுதந்திரத்தை வழங்கியதோடு முழுமையான டொமினியன் அந்தஸ்த்தினை வழங்கவில்லை.
C – பிரித்தானிய மகா இராணியை இலங்கை அரசின் தலைவராகத் தொடர்ந்தும் வைத்திருந்தது.
D – நீதியமைச்சர் செனெற் சபையிலிருந்து நியமிக்கப்பட வேண்டுமென விதித்தது.
E – நீதி விடயங்களில் பிரித்தானிய கோமறைக்கழகத்துக்கு மேன்முறையீடு செய்வதற்கு இலங்கையர்கள் பெற்றிருந்த உரிமையை இல்லாதொழித்தது.