1972 முதலாம் குடியரசு யாப்பின்கீழ் உருவாக்கப்பட்ட சட்டமன்றமானது
A – தேசிய அரசுப் பேரவை என்றழைக்கப்பட்டது.
B – தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட மற்றும் நியமிக்கப்பட்ட இருவகை உறுப்பினர்களைக் கொண்டிருந்தது.
C – அரச அதிகாரத்தைப் பிரயோகிக்கும் மீயுயர் கருவி என்று யாப்பில் குறிப்பிடப்பட்டது.
D – சட்டவாக்கம், நிறைவேற்றம், நீதி ஆகிய முத்துறை அதிகாரங்களையும் பிரயோகிக்கும் அதிகாரத்தைப் பெற்றிருந்தது.
E – குறைந்தது வருடத்துக்கு ஒரு முறையாவது கூட வேண்டியிருந்தது.