Author : Admin
கூற்று I – சோல்பரி யாப்பின் 29 ஆம் சரத்து சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு இருந்தது.
கூற்று II – 29ஆம் சரத்து சிறுபான்மையினரின் உரிமைகளை மட்டுமன்றி தனிநபர் அடிப்படை உரிமைகளையும் பாதுகாத்தது.
கூற்று I – உண்மை, கூற்று II – உண்மை
கூற்று I – உண்மை, கூற்று II – பொய்
கூற்று I – பொய், கூற்று II – உண்மை
கூற்று I – பொய், கூற்று II – பொய்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human