CHEM-08-154

Author : Admin

Topic updated on 07/04/2017 05:00am

முதலாம் கூற்று : H2O, D2O ஆகியன அடங்கிய கலவையின் கொதிநிலை எப்பொழுதும் இவ்விரு தூய திரவங்களின் கொதி நிலைகளிலும் பார்க்கக் கூடியதாகும்.

இரண்டாம் கூற்று : D சமதானி H சம தானியைவிட இரண்டு மடங்கு பாரமானது என்பதால் கொதிக்கும் போது கலவை இலட்சிய நடத்தையைக் கொண்டிருப்பதில்லை.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply