டொனமூர் அரசாங்கத்தின் கீழிருந்த மந்திரிமார் சபை :
A – ஓர் ஒருமைத் தன்மையான சபையாகவிருந்தது.
B – பத்து உறுப்பினர்களைக் கொண்டிருந்தது.
C – கூட்டுப் பொறுப்பின்றிச் செயற்பட்டது.
D – பிரதம செயலாளரால் தலைமை தாங்கப்பட்டது.
E – வருடாந்தப் பாதீடு மற்றும் ஏனைய நிதி மசோதாக்கள் தொடர்பாக அரசாங்க சபைக்குப் பொறுப்புக் கூறியது.