இலங்கைக்குப் பொறுப்பாட்சியை சிபார்சு செய்யாமல் இருப்பதற்கு டொனமூர் ஆணைக்குழுவின் மீது செல்வாக்குச் செலுத்திய காரணிகளாவன:
A – சுதேச அரசியல்வாதிகளின் அரசியல் முதிர்ச்சியற்ற தன்மை
B – மக்கள் மத்தியில் கூட்டுணர்வும் ஐக்கியமும் நிலவாமை
C – சாதாரண மக்களின் அரசியல் பங்கேற்பு கீழ்மட்டத்தில் நிலவியமை
D – பொறுப்பாட்சிக்கு எதிராகப் பறங்கிய இனத்தவர்கள் காட்டிய பலத்த எதிர்ப்பு
E – ஒழுங்கமைந்த அரசியல் கட்சி முறை நிலவாமை