1910 – 1924 காலப்பகுதியில் இடம்பெற்ற அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மூலம்
A – சட்டமன்றின் பிரதிநிதித்துவத் தளம் பரவலாக்கப்பட்டது.
B – சட்டமன்றின் உத்தியோகத்தரல்லாத உறுப்பினர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.
C – பிரதேசவாரியாகத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.
D – சட்டமன்றின் உத்தியோகத்தரல்லாத உறுப்பினர்களின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டது.
E – சட்டமன்றின் இனவாரிப் பிரதிநிதித்துவம் முழுமையாக ஒழிக்கப்பட்டது.