கூற்று I – ஒரு சமூகத்தில் சட்டம் நிலவுகிறது என்பதன் பொருள் அச்சமூகம் சட்டத்தால் ஆளப்படுகிறது என்பதாகும்.
கூற்று II – அவ்வாறான சமூகத்தில் சட்டத்தின் ஆட்சி நிலவுவதோடு சட்டத்தின் முன்னால் சமத்துவமும் சட்டத்தின் சமமான பாதுகாப்பும் சகலருக்கும் சமமான முறையில் உறுதிப்படுத்தப்படும்.