Author : Admin
கூற்று I – வலுவேறாக்கக் கோட்பாடு சட்டவாக்க, நிறைவேற்று, நீதித் துறைகளுக்கிடையில் சம அதிகாரப் பங்கீட்டை வலியுறுத்துகிறது.
கூற்று II – வலுவேறாக்கக் கோட்பாட்டின் பிரதான நோக்கம் மக்களின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதாகும்.
கூற்று I – உண்மை, கூற்று II – உண்மை
கூற்று I – உண்மை, கூற்று II – பொய்
கூற்று I – பொய், கூற்று II – உண்மை
கூற்று I – பொய், கூற்று II – பொய்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human