PS-U06- 199

Author : Admin

Topic updated on 06/09/2017 02:31pm

சட்டத்தின் ஆட்சி
A – சட்டத்தின் முன் சகல மனிதரும் சமமானவர்கள் என்று குறிப்பிடுகிறது.
B – சட்டத்தின் முன் சலுகை பெற்ற வகுப்பு காணப்படுவதில்லை என்று குறிப்பிடுகிறது.
C – சட்டத்தை மீறுவோர் ஒரே சமமான முறையில் தண்டிக்கப்படுவர் என்று குறிப்பிடுகிறது.
D – உரிமைகள் சட்டத்தின் விளைவினதாகும் என்று குறிப்பிடுகிறது.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply