சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு நவீன அரசுகள் கொண்டுள்ள வழிமுறைகளாவன,
A – ஒம்புட்ஸ்மன் போன்ற குறைகேள் அதிகாரிகளை நியமித்தல்
B – சுதந்திரமான ஊடகத்துறையை மேம்படுத்தல்.
C – அரசு சமய சார்பற்றதாக இருத்தல்.
D – வலுக்குவிப்புக் கோட்பாட்டை நடைமுறைப்படுத்தல்.
E – பொருளாதார வளங்கள் பிரஜைகளிடையே நியாயமான முறையில் பங்கிடப்படல்.