சுதந்திரம் என்பது
A – அரச ஆணைகளால் பாதுகாப்புக்குட்படுதல் நன்றன்று.
B – ஒரு சாராரின் உரிமைகள் ஏனையோரின் விருப்பில் தங்கியிருப்பின் நிலவ முடியாது.
C – சலுகைகளிருப்பின் நிலவமுடியாது.
D – சமூகச் சட்டங்களுக்குட்பட்டே அனுபவிக்கப்பட வேண்டியது.
E – அரசால் பாதுகாக்கப்படுவதற்கு அவசியமானது.