பாராளுமன்ற அரசாங்க முறையின் இன்றியமையாத மூலக் கொள்கைகளாவன:
A – தேர்தலில் நிர்ணயிக்கப்படும் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் பலத்தின் அடிப்படையில் அமைக்கப்படுதல்.
B – அரசாங்கம் பாராளுமன்றின் நம்பிக்கையில் தங்கியிருப்பதனால் பாராளுமன்றுக்குப் பொறுப்புக் கூறும் அரசாங்கமாக இருத்தல்.
C – பொதுவாகப் பாராளுமன்றில் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்ற கட்சியின் உறுப்பினர்களிலிருந்து நிறைவேற்றுத்துறை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுதல்.
D – நிறைவேற்றுத்துறை கூட்டுத்தன்மையுடையதாக இருத்தல்.
E – அரசாங்கத்தின தலைவரான பிரதம மந்திரி அரசின் தலைவர் மற்றும் ஆயுதப்படைகளின் தளபதி ஆகிய பதவிகளை வகித்தல்.