‘இலங்கை கணக்கீட்டு நியமம் இலக்கம் 16 இல் ஆதன பொறி உபகரணத்திற்கான’ வரைவிலக்கணங்களில் சில வருமாறு.
A – திரண்ட பெறுமானத் தேய்வு ஏற்பாட்டினைக் கழித்த பின்னர் நிதிநிலமைக் கூற்றுகளில் காட்டப்படும் சொத்தொன்றின் பெறுமதியாகும்.
B – அறிவு, விருப்பம் என்பவற்றுடன் பிரிவினர்களுக்கிடையே கைக்கெட்டிய தூரத்தில் இடம் பெறும் கொடுக்கல் வாங்கலொன்றின் போது சொத்தொன்று பரிமாற்றம் செய்யப்படும் பெறுமதி.
C – சொத்தொன்றின் கிரயம் அல்லது அதன் மீள்மதிப்பீட்டுப் பெறுமானத்திலிருந்து இழிவுப் பெறுமானத்தைக் கழித்த பின்னர் கிடைக்கும் பெறுமானம்.
மேற்காட்டிய வரைவிலக்கணங்களில் சொத்தொன்றின் நியாயமான பெறுமதி, தேறிய பெறுமதி, தேய்விடக் கூடிய பெறுமதி என்பவற்றை ஒழுங்கு முறையாகக் காட்டும் போது அது அமையும் முறை?