PhyU-04-87

Author : Admin

Topic updated on 05/11/2017 09:44pm

நுண்டுளைச் சுவருடனான மண் பானையொன்று நீரைக் கொண்டுள்ளது. 1, 2 என்ற இரு வேறுபட்ட நாட்களில் நீரினதும், சுற்றாடலினதும் வெப்பநிலைகளுக்கிடையிலுள்ள வித்தியாசங்கள் அளவிடப்பட்டன. நாள் 1 இல் இவ்வித்தியாசம் பூச்சியமாயிருக்கையில் நாள் 2 இல் இவ்வித்தியாசம் 40C ஆகவிருந்தது. மேலுள்ள இந்நோக்கல்களிலிருந்து பின்வரும் எம்முடிவுகளைப் பெறலாம்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply