ஒரு முனை மூடப்பட்டதான ஒடுங்கிய கண்ணாடிக் குழாயொன்று 40 mm நீள் இரச நிரலொன்றினால் சிறை பிடிக்கப்பட்ட வளியைக் கொண்டுள்ளது. இக்குழாய், அதனது மூடிய முனை கீழேயிருக்கக் கூடியதாக நிலைக் குத்தாகப் பிடிக்கப்படும்போது, வளிநிரல் 50 mm நீளத்தைக் கொண்டுள்ளது. வளி மண்டல அமுக்கம் 760 mm இரசமாகும். இப்போது இக்குழாயைக் கிடை நிலைக்குக் கொண்டு வந்தால், வளி நிரலின் நீளம்,