PhyU-08-45

Author : Admin

Topic updated on 05/06/2017 06:58am

அசையும் ஏற்றிய துணிக்கையொன்றைப் பற்றிச் செய்யப்பட்ட பின்வரும் கூற்றுக்களைக் கருதுக.
(A)அசையும் ஏற்றிய துணிக்கையைவிடச் சூழவுள்ள புலம், காந்தப் புலமாக மாத்திரமே இருக்கும்.
(B) ஏற்றிய துணிக்கையொன்று, வெளியின் குறிப்பிட்ட பகுதிக் கூடாக நேர் கோட்டில் அசையுமாயின், அவ்வெளியில் காந்தப் புலமொன்று இருக்க முடியாது.
(C)அசையும் ஏற்றிய துணிக்கையொன்று, வெளியின் சில பகுதியில் பக்கவாட்டில் திரும்பலடையுமாயின், அப்பகுதியில் உரு காந்தப்புலம் இருந்தாக வேண்டும்.
மேலுள்ள கூற்றுக்களில்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply