Author : Admin
இரு நுனிகளிலும் நிலைப்படுத்தப்பட்ட ஓர் இழையில் நின்ற அலையை அமைக்கும்போது?
கணுக்களின் எண்ணிக்கை முரண்கணுக்களின் எண்ணிக்கை முரண்கணுக்களின் எண்ணிக்கைச் சமமாகும்.
அலையின் அலைநீளமானது எப்பொழுதும் இழையின் நீளத்தை ஒரு முழுவெண்ணினால் வகுக்கும் போது கிடைக்கும் பெறுமானத்திற்குச் சமமாகும்.
அலையின் மீடிறனானது அடிப்படை மீடிறனைக் கணுக்களின் எண்ணிக்கையினால் பெருக்கும்போது கிடைக்கும் பெறுமானத்திற்குச் சமமாகும்.
அலையின் மீடிறனானது அடிப்படை மீடிறனை முரண்கணுக்களின் எண்ணிக்கையினால் பெருக்கும் போது கிடைக்கும் பெறுமானத்திற்குச் சமமாகும்.
அடிப்படை மீடிறனின் இழையின் வடிவமானது இழையின் நடுப்புள்ளியைப் பற்றிச் சமச்சீரானது அன்று.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human