ஆகாயவிமானம் ஒன்றிலிருந்து ஒரேவேளை வெளியே பாய்ந்து சுயாதீனமாக விழுந்து கொண்டிருக்கும் வெவ்வேறு நிறைகளைக் கொண்ட இரு விமானப்படை வீரர்கள் தமது சர்வசமப் பரசூற்றுகளை ஒரே குத்துயரத்தில் ஒரே வேளையில் திறந்து இறங்கத்
தொடங்குகின்றனர். அவ்விருவரினதும் இயக்கம் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
(A)தொடக்கத்திலே, பரசூற்றுகளின் மீது தாக்கும் மேலுதைப்பின் விளைவாக அவர்களுடைய கதிகள் குறைகின்றன.
(B)பாரமான வீரரின் முடிவு வேகம் மற்றையவரின் முடிவு வேகத்திலும் கூடியது.
(C)இருவரும் தரையை ஒருமிக்க அடைகின்றனர்.
மேலுள்ள கூற்றுக்களிலே,