யாவும் ஒரே திணிவு, ஆரை ஆகியவற்றைக் கொண்டவையும், தமது அச்சுகளைப் பற்றி முறையே IR,ID,IS(IR,ID,IS) என்ற சடத்துவத் திருப்பங்களைக் கொண்ட வையுமான ஒரு வளையம், ஒரு தட்டு, ஒரு கோளம் ஆகி யவை சாய்தளம் ஒன்றின் மீது, தரப்பட்ட உயரம் ஒன்றி லிருந்து, சறுக்காது,கீழ்நோக்கி உருளுகின்றன. இவ்வளையம்,தட்டு கோளம் ஆகியவை இத்தளத்தின் அடியை அடைவதற்கு எடுக்கும் நேரங்கள் முறையே tr,td,ts ஆயிருப்பின்,