PhyU-03-121

Author : Admin

Topic updated on 04/08/2017 07:29am

வெள்ளொளிப் பிரிகை பற்றிய பின்வரும் கூற்றுக்களை எடுத்து நோக்குக.
(A)வெள்ளொளிக் கதிர் ஒன்று வெவ்வேறு நிறங்களைக் கொண்ட வேறுபட்ட கதிர்களாக வேறாதல் பிரிகை எனப்படும்.
(B) யாதாயினும் ஓர் ஊடகம் ஒளியின் வெவ்வேறு நிறங்களுக்கு வேறு வேறு முறிவுச்சுட்டிகளைக் கொண்டிருப்பதனாற் பிரிகை நிகழ்கின்றது.
(C) பெரும்பாலான ஒளியியற் கருவிகளிலே பிரிகையை இயன்றவரை குறைப்பதற்காகக் கூட்டு வில்லைகள் பயன்படுத்தப்படும்.

இக்கூற்றுகளில்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply