Author : Admin
நீர்த் தாழியொன்றினுள் நிலைக்குத்தாக அமிழ்த்தப்பட்டுள்ள குழாயொன்றின் திறந்த முனைக்கு அருகில் இசைக் கவை (கவர்) ஒன்றை அதிர்வுறச் செய்தபோது வளிநிரலின் நீளம் 30 cm ஆயிருக்கும்போது, பரிவு ஏற்படுகிறது. மீண்டும் பரிவு ஏற்படச் செய்யும் வளிநிரலின் நீளம்
40cm
45cm
50cm
60cm
75cm
You must be logged in to post a comment.
Only fill in if you are not human