Author : Admin
இரசாயன – தற்போசணை செய்கின்ற பற்றீரியாக்கள் சம்பந்தமாகப் பின்வருவனவற்றுள் சரியானது எது?
அவை சக்தி முதலாகச் சேதனச் சேர்வைகளைப் பயன்படுத்தும்.
அவை காபனைச் சேதனச் சேர்வைகளிலிருந்து பெற்றுக் கொள்ளும்.
அவை சக்தி முதலாக ஒளியைப் பயன்படுத்தும்.
சில சக்தி முதலாக நைதரேற்றுகளைப் பயன்படுத்தும்.
அவையாவும் வளிமண்டல நைதரசனை நாட்டக்கூடியன.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human