Author : Admin
முதலாம் கூற்று:அல்பாக் கதிர்களின் பாதை காந்தப்புலங்களால் மாற்றப்படுவதில்லை. இரண்டாம் கூற்று:அல்பாத் துணிக்கைகளின் ஊடுருவு வலு மிகவும்உயர்ந்தது.
உண்மை: உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்குத் திருத்தமான விளக்கத்தைத் தருவது
உண்மை: உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்குத் திருத்தமான விளக்கத்தைத் தராதது
உண்மை : பொய்
பொய் :உண்மை
பொய் : பொய்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human