Author : Admin
அங்கிகளின் கூர்ப்பு தொடர்பாக பின்வரும் கூற்றுகளுள் தவறானது எது?
புவியில் முதன் முதலில் கூர்ப்படைந்த அங்கிகள் காற்றின்வாழ் புரோக்கரியோட்டாக்களாகும்.
மிகுதியாகச் சிறத்தலடைந்த அங்கிகள் அழிதலுக்குள்ளாகும் அபாயத்தை எதிர்நோக்கும்.
உயரளவில் அனுகூலமிக்க இயல்புகளின் கூர்ப்பு இசைவு விரிகைக்கு இட்டுச் சென்றது.
ஊர்வனவற்றினதும் பறவைகளினதும் ஓடுள்ள முட்டைகள் சமாந்தரக் கூர்ப்புக்கு உதாரணங்களாகும்.
முப்பரிமாணப் பார்வைக்கு முன்னர் இளஞ்சூட்டுக் குருதிநிலை கூர்ப்படைந்தது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human