CGT 2020-29

Author : Admin Astan

Topic updated on 04/24/2023 02:44pm

28, 29 ஆகிய வினாக்கள் பின்வரும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை.

அனுர, பானு, காஸிம், டேவிட் ஆகிய நான்கு பிள்ளைகள் ஒரு வீட்டின் முன்புறத்திலுள்ள வீட்டுத்தோட்டத்தில் இறப்பர் பந்தொன்றைக் கொண்டு விளையாடிக்கொண்டிருந்த வேளையில் ஒரு பிள்ளை கவனமின்றி எறிந்த பந்து வீட்டின் யன்னலில் பட்டதால் யன்னற் கண்ணாடி உடைந்தது. யன்னற் கண்ணாடியை உடைத்தவர் யார் என்பது குறித்து அந்தப் பிள்ளைகள் கூறியவை வருமாறு,
✴ அனுர : அதனை உடைத்தவர் பானு.
✴ பானு : அனுர சொல்வது பொய்.
✴ காஸிம் : அதனை உடைத்தவர் அனுர.
✴ டேவிட் : அதனை உடைத்தவர் நான் அல்ல.

சரியாக இரண்டு பிள்ளைகள் உண்மை கூறுகின்றனர் எனின் யன்னற் கண்ணாடியை உடைத்தவர் யார்?

 

RATE CONTENT
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply